சனி, 15 செப்டம்பர், 2012

பாம்புகளும் அழகுதான்...!


[ நண்பர், இத்தாலி. ரோம் நகர் திரு செல்வராஜ் அவர்களே, என்னை தயவு செய்து milkeywayman@gmail.com அல்லது amburedwin/prabanjapriyan என்ற முகநூல் முகவரியின் மூலமாக தொடர்புக் கொள்ளவும்... அல்லது உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமிடவும். நன்றி. ]

என்னத்தான் ஃபேஸ் புக் இருப்பதால், பதிவுகள் போட நேரமில்லாமல் போனாலும்.. பிளாக்கர் மூலம் பதிவிடுவது என்பது எப்போதுமே சிறந்தது.

மேன்செஸ்டர் அருங்காட்சியகத்தில் நான் எடுத்தப் புகைப்படம்....  


அதென்னவோ பாம்புகள் எப்போதுமே என்னை வசீகரிக்கும் ஜீவன்களாயுள்ளன. பாம்பிகள் பற்றி நிறைய பகிர்ந்து இருந்தாலும், புதியதாக ஏதாவது கிடைத்தால், உடனே உங்களிடம் பகிர மனம் விரைகிறது. அதனால்தான் இந்தப் பதிவு.... என்னில் கவர்ந்த இந்தக் காணொளி உங்களையும் கவரும் எனபது திண்ணம்.





3 கருத்துகள்:

தமிழ் செல்வா சொன்னது…

நண்பர் எட்வின்
எனது இ–முகவரி selvarajjo@gmail.com
தொடர்பு கொள்வோம்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

நன்றி நண்பா...!

அ. வேல்முருகன் சொன்னது…

பயமுறுத்தி விட்டு
அழகா இருக்கு வேற சொல்றீங்க