tag:blogger.com,1999:blog-6440684544916554967.post4371645860908861157..comments2023-09-29T08:43:55.722+01:00Comments on பிரபஞ்சப்ரியன்: உயிருள்ள உடலுக்குள்ளே...! [Updated]ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்http://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6440684544916554967.post-58269491415386176602009-12-16T10:15:23.071+00:002009-12-16T10:15:23.071+00:00@ அன்பின் M.S.E.R.K.,
ஆம். ஆனால் மனிதர்கள் சி...@ அன்பின் M.S.E.R.K.,<br /><br /><br /> ஆம். ஆனால் மனிதர்கள் சில சமயம் கொஞ்ச காலத்திறகேனும் ஒற்றுமையாகிறார்கள். எப்பொழுதென்றால் இயற்கை பேரழிவின் போது. இயற்கையானது மனிதர்களுக்கு சாதி, மதம், பேதம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு ஆப்படிக்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகின்றனர். நாகையில் சுனாமியின் போது இதை நான் கண்கூடாக பார்த்தேன். <br /><br /><br />ஆனால் பணம் வர ஆரம்பித்தவுடன் பிரிவினைகளும் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இவர்களுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்று தான். வானத்தை பாருங்கள். பரந்துவிரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தை பாருங்கள். அதைப்போல மனதும் விரிவடையும். பூமியில் உள்ளவைகளை பாரத்துக்கொண்டிருந்தால் அதைப்போல் மனசும் சின்னதாகவே இருக்க வாய்ப்பு அதிகம். நன்றிகள்.Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-25785033979010453412009-12-16T09:31:34.182+00:002009-12-16T09:31:34.182+00:00அருமை! அருமை! மனிதக்குலம் பிரிந்துகிடக்க, இந்த விஷ...அருமை! அருமை! மனிதக்குலம் பிரிந்துகிடக்க, இந்த விஷயத்தை புரிந்துகொள்ளாததும் ஒருக்காரணம் இல்லையா இஸ்மாயில் சார்?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-89986257128120655782009-12-16T01:41:50.771+00:002009-12-16T01:41:50.771+00:00@ அன்பின் M.S.E.R.K.,
நான் அதை தப்பாக எடுத்துக்...@ அன்பின் M.S.E.R.K.,<br /><br /> நான் அதை தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. தகவலை செம்மைப்படுத்த முயற்சி செய்தேன். அவ்வளவு தான்.<br /><br /><br />// அதிலும் சிறந்த வெற்றி வீரனைத் தேர்ந்தெடுப்பதாக நான் நினைத்து வியப்பது, நான் என்றென்றும் மதிப்பு வைத்திருக்கும் 'இயற்கை அன்னை!' நீங்கள் வேறுப்பெயர் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//<br /><br />எத்தனை பெயரில் அதை அழைத்தாலும் அது ஒன்றே ஒன்று தான். அதாவது அது பற்றி நிறைய Subject இருந்தாலும் Object என்னவே ஒன்று தான். அது ஒன்றுக்கு மேல் இருந்தால் நம்மை தேடி வந்திருக்கும். ஒன்றே ஒன்று இருப்பதால் தான் நாம் அதை தேடி அலைகிறோம். நன் சொன்னது சரியா, தவறா?Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-87873075734828497772009-12-16T01:36:11.066+00:002009-12-16T01:36:11.066+00:00அன்பு இஸ்மாயில் சார்,
மிகச்சரியாகச் சொன்னீர்கள்....அன்பு இஸ்மாயில் சார்,<br /> மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஆனால் பின்னூட்டம் இட்டது ஒரு ஜோக். ஒரு விந்துவையே ஆணாகப் பாவித்து இட்டுக்கட்டப்பட்ட தமாஷ். சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.<br />இதனை ஆயிரம் விந்தணுக்களில், வெற்றி இலக்காகிய சினை முட்டையை நெருங்குவது என்னவோ சுமார் நூற்றுக்கணக்கில்தான்! அதிலும் சிறந்த வெற்றி வீரனைத் தேர்ந்தெடுப்பதாக நான் நினைத்து வியப்பது, நான் என்றென்றும் மதிப்பு வைத்திருக்கும் 'இயற்கை அன்னை!' நீங்கள் வேறுப்பெயர் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-68940710803804119442009-12-16T00:36:52.908+00:002009-12-16T00:36:52.908+00:00@ அன்பின் M.S.E.R.K.,
ஒரு திருத்தம். விந்துவில் இ...@ அன்பின் M.S.E.R.K.,<br /><br />ஒரு திருத்தம். விந்துவில் இருப்பது 23 க்ரோமேஸேம்கள் தான். அதில் 23 வது x ஆக இருந்தால் பெண். y ஆக இருந்தால் ஆண். அதிலும் பாதி ஆண், அல்லது பாதி பெண்தான். காரணம் ஆணின் விந்து தான் வாரிசின் பாலினத்தை தீர்மானிக்கிறது. சரியாக சொன்னால் நிறைய பாதி அண்ணன், அக்கா மற்றும் தம்பி, தங்கைகளை தள்ளிவிட்டு தான் நாம் பிறந்துள்ளோம். சரி இத்தனை ஆயிரம் அணுக்களில் நம் அணுவை மட்டும் எந்த சக்தி தேர்ந்தெடுத்தது ?<br /><br /><br />with care & love,<br /><br />Muhammad Ismail .H, PHD,Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-30165999700222948282009-12-03T16:18:53.487+00:002009-12-03T16:18:53.487+00:00//புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் //
நல...//புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் //<br />நல்லா சொன்னீங்க ஜெகன். <br />எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது.<br />கேள்வி: ஒரு ஆண் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது எப்போது?<br />பதில் : விந்துவாக இருந்தபோதுத்தான்!<br />ஒரே நேரத்தில், மிக அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் ரெக்கார்ட் ப்ரேக் போட்டியும் அதுத்தான்!<br />நன்றி ஜெகன்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-37185736005304593982009-12-03T01:18:00.592+00:002009-12-03T01:18:00.592+00:00புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் மனுஷ வா...புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் மனுஷ வாழ்க்கையை புள்ளி விபரமா பிட்டு பிட்டு வச்சிட்டீங்க!<br />கருவாகி, வளர்ந்து, பிரவசம் வரைக்கும் காணும் காட்சித்தொகுப்பு ஒரு பிரமிப்பு!<br />//10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்!//<br />நமீதாவைப் பார்க்கும் போதும் இதே அளவுதானா நமக்கு?<br /><br />அருமையான பகிர்வுக்கு நன்றி!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.com